Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது எங்கே போனீர்கள் ராகுல்? தமிழிசை

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (15:58 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக ராகுல்காந்தி சற்றுமுன் பதிவு செய்த டுவீட்டில், ' 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம் என்றும், திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் ஆழமாக வெளிப்பாடு' என்று கூறியிருந்தார்.



 
 
ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதில் அளித்துள்ளார். இப்போது தமிழ் மொழியின் பெருமை, தமிழ் மொழி கலாச்சாரம் குறித்து பேசும் ராகுல்காந்தி இலங்கையில் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது எங்கே சென்றிருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு தமிழ்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விரைவில் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments