Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லை சூதாட்ட தடை; கருத்து சொல்ல மக்களுக்கு அழைப்பு! – தமிழ்நாடு அரசு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (12:53 IST)
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலரும் பணத்தை இழப்பது, விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மக்களின் கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகலை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்டு 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments