Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 15 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments