Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 25 ஜூலை 2021 (15:49 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்களிக்க லஞ்சம் கொடுத்த பெண் எம்பிக்கு ஜெயில்: முதல்முறையாக தண்டனை!