Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா போர் குறித்து உலகளவில் அதிகம் தேடிய தமிழர்கள்!

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (19:53 IST)
சிரியா போர் குறித்து கூகுளில் உலகளவில் தமிழகத்தை சேர்ந்தவர் அதிக அளவில் தேடியுள்ளனர்.
 
சிரியாவில் நடக்கும் போர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கி பலரும் பகிர்ந்து வருகின்றனர். போர் துயரங்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உலகளவில் கூகுளில் சிரியா போர் குறித்த தேடியவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
 
தமிழகத்தை சேர்ந்த ஆவடி முதலிடம் பிடித்துள்ளது. முதல் 50 இடங்களில் தஞ்சாவூர், மதுரை, நாகர் கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள்தான் இடம்பிடித்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக குறைவாகவே தேடப்பட்டுள்ளது. இந்தியாவை கடந்து மற்ற நாடுகள் எல்லாமே 30வது இடத்திற்கு அடுத்துதான் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments