Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:03 IST)
தமிழகம் முழுவதும் கோடைக்காலத்திலும் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயில் கடுமையாம இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல பகுதிகளில் லேசான அளவு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments