Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு செம மழை! எந்த பகுதியில்..? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:42 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும், தருமபுரி, புதுக்கோட்டை பகுதியிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments