Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட்: தஞ்சை டிஐஜி அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (16:24 IST)
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட்: தஞ்சை டிஐஜி அதிரடி உத்தரவு
குற்றவாளியை கைது செய்யாமல், வழக்குபதிவு செய்யாமல் விடுவித்த காவல்துறையில் பணிபுரியும் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் மூலமாக தங்கள் உடல் முழுவதும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே வந்து கொண்டிருந்த போது காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்
 
இதனையடுத்து அந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கு போடாமல் அவர்களை விடுவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தஞ்சை சரக டிஐஜி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் 
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments