Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (20:18 IST)
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல்  1 ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு,  உள்ளிட்ட சுங்கச்சாவடியில் கட்ட்ணம் உயர்கிறது.

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ் நாடு அரசு சார்பில்  2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments