Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் தாக்கியதில் மீனவர் பலி

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:37 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அந்தோனி அடிமை என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பூத்துறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி அடிமை. இவர் இருமாநில எல்லையில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் மீன் கடை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது சிவா அர்ஜுன் ரவி என்ற இளைஞருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்ட் போது அர்ஜுன் ரவி கல்லால் தாக்கியதில் 55 வயதான அந்தோனி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments