Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ஜோர் ; டாஸ்மாக் மது விற்பனை குறைவு - அரசு அதிர்ச்சி

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (12:57 IST)
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறைந்து விட்டது தெரியவந்துள்ளது.


 

 
ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, டாஸ்மாக்கில் விற்பனை எகிறும். எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு இலக்கு வைத்து மது விற்பனையை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், டாஸ்மாக்கில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு  20 சதவீத விற்பனை குறைந்து விட்டது தெரியவந்துள்ளது. கடந்த வருட தீபாவளியன்று ரூ.150 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆனது. ஆனால், இந்த வருடம் ரூ.135 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. அதேபோல், தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்.17ம் தேதி ரூ.97 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments