Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி மதுவிற்பனை ரூ.469.79 கோடி: சென்னையை முந்திய மதுரை!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூபாய் 469.79 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிகபட்சமாக தீபாவளி அன்றான நேற்று மதுரையில் ரூபாய் 52.70 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்ததாக சென்னையில் ரூபாய் 50.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி மது விற்பனையை பொருத்தவரையில் சென்னையை மதுரை முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மதுரை மண்டலத்தில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரூபாய் 103.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் அதே தினங்களில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 94.36 கோடிக்கு மட்டுமே விற்பனையானது ஆகவும் இதனால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments