Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆயிரம் பிசிஆர் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனம்

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள 40 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகளை வழங்கியுள்ளது டாடா நிறுவனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய உதவியாக ரூ.8 கோடி மதிப்பில் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு அளித்துள்ளது டாடா நிறுவனம். இதன்மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்வதில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments