Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை: தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (07:34 IST)
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசியுள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணிகளுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சோமன்னா போட்டியிடும் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தேஜஸ்வி சூரியா, சோமண்ணா இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் சித்தாராமையா தோற்கடிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 
 
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் சித்தாராமையா போட்டியிடும் தொகுதியில் தான் சோமண்ணா போட்டியிடுகிறார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்ணாமலையை அறிமுகப்படுத்தி பேசிய தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறியதை அடுத்து கரகோஷம் எழுந்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரனின் போர் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடியை குறிப்பிட்டு ரஜினிகாந்த் ட்வீட்!

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!

போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி, நள்ளிரவில் தாக்கிய இந்தியா.. அசத்தல் திட்டம்..!

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments