Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்பக்கமாக வாடிக்கையாளர்களை அனுமதித்த ஜவுளிக்கடை… அபராதம் போட்ட மாநகராட்சி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:58 IST)
வேலூரில் பிரபல தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஊரடங்கை மீறி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தடையை மீறி ஒரு ஜவுளிக்கடையில் பின்பக்கமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கடையை மூடி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments