Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுல இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது தாடி பாலாஜிக்கு இது தேவையா?

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:09 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் மேகம், இந்திய ராணுவ வீர்ர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி கொண்டது, முப்படை தள்பதிகளை பிரதமர் மோடி ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பரபரப்பு குறித்த செய்திகளை சேகரிக்க பத்திரிகை நிருபர்கள் இரவுபகலாக பணிபுரிந்து வரும் நிலையில் நடிகர் தாடி பாலாஜி தனது குடும்ப பிரச்சனைக்கு விளக்கம் அளிக்க இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
 
தனது மனைவி தன் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்தும், தொடர்ந்து தான் சந்தித்து வ்ரும் பிரச்சனைகள் பற்றி தகுந்த ஆதாரத்துடன் பத்திரிகையாளர்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளவிருப்பதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கருத்து கூறிய பாலாஜி மனைவி நித்யா, 'நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. மீண்டும் தாடி பாலாஜி என்னையும் என் நண்பர்களையும் மிரட்ட புதிய ஆதாரங்களை ஏற்படுத்தியுள்ளார். போஷிகாவை சந்திக்க அவருக்கு உரிமை உண்டு என்பதை நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளேன். பின் எதை நிரூபிக்க இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்றும் நித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments