Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக-வில் பிளவு இல்லை: கருந்து வேறுபாடு மட்டும்தான்: தம்பிதுரை புது விளக்கம்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (11:13 IST)
அதிமுக-வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என எம்.பி, தம்பிதுரை புது விளக்கமளித்துள்ளார்.


 
 
அதிமுக மூன்று தலைமையில் மூன்று வெவ்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் சசிகலா குடும்பத்தை கட்சியைவிடு விலக்க முடிவு செய்து உள்ளனர்.
 
இந்த அணிகள் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், மறுபுறம் தினகரன் இந்த இரு அணிகளுக்கும் சவால்விட்டு வருகிறார்.
 
இது குறித்து தம்பிதுரை பேசியதாவது, அதிமுக-வின் பொதுச் செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. 
 
அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு காரணமாக அணிகள் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments