Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி: தமிழ் குடமுழுக்கு போராட்டம்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (08:49 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழில் வேள்வி நடத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் கோவிலுக்கு தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் சில குரல் எழுப்பியுள்ளன. இதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலைய துறை ஆண்டாண்டுகாலமாக பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி யாகம் நடத்தும் போராட்டத்தை தமிழ் அமைப்புகள் சில மேற்கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments