Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கிரமிப்பால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருகிறது - உயர் நீதிமன்றம் வேதனை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:01 IST)
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த     உயர் நீதிமன்றம், இன்று கூறியுள்ளாதாவது: அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகளின் கடமை      எனவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவகிறது, ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதவாது என சென்னை உயர்  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது லாரி மோதியதால் கை முறிவு: அன்புமணி கண்டனம்..!

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments