Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகள் திருந்தி வந்தா அதிர்ஷ்டம் கிடைக்கும்: காவல் ஆய்வாளர்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (17:30 IST)
சென்னை சுற்றுவட்டாரத்தில்  பிரபலமான ரவுடிகள் ஓரிடத்தில் குழுமி பிறந்தநாள் கொண்டாடிய போது போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இது தமிழகமெங்கிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய ஆவாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஏற்கவே தவறுகல் செய்து ட்மனம் திருந்தி வந்தார்களானல் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வாழ்க்கை தகுதி மேம்படும்வகையில் உதவி செய்யப்படுவதாக கூறுயுள்ளார்.
 
காவலர்களுக்கும் குற்றவாளுக்கும் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் காவல் ஆய்வாளர் இவ்வாறு பேசியிருப்பது உண்மையில் குற்றவாளிகள் திருந்தி வருவற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள அதே சமயம் குற்றசெயல்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments