Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் !

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (18:29 IST)
தஞ்சை மாவட்டத்தில் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 
தஞ்சாவூர் மாவட்டம் அடுத்த கோட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த பெரியாச்சி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியுடன் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்.
 
அப்போது அவ்வழியே  தனியார் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பெரியாச்சியை பேருந்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல முயற்சி மேற்கொண்டார்.ஆனால் பிரசவ வேதனையில் துடித்த அப்பெண் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது குழந்தையைப் பிரசவித்தார். அவருக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தன.
 
இந்நிலையில் தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments