Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி பரிசோதனை செய்த மருத்துவர்...

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:55 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமண்டலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு இளைஞர் தொண்டை வலிக்கு சிகிச்சை எடுக்க வந்துள்ளார்.

அப்போது, இளைஞரைப் பார்த்த மருத்துவர் பிரகாஷ் அவரை 10 அடி தூரத்திலேயே நிறுத்து வைத்து அவருக்கு பரிசோதனை செய்ததாகத் தெரிகிறது.

இந்தக் காட்சியை அருகில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில்  வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி வைத்து பரிசோதனை செய்த மருத்துவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments