Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்ந்த நபரை கொன்ற கணவன் !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:25 IST)
கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சபரிதா என்ற பெண்ணுக்கும் சென்னை ராயபுரத்தில் வசித்து கணேஷ்குமாருக்கும் பழக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதனால் சபரிதாவின் கணவர் பசுபதிக்கும் கணேஷுக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சபரிதாவின் கணவர் பசுபதி, ஆத்திரத்தில் கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் கணேஷின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியான பசுபதியை போலீஸார் தீவிரமாக தேடி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments