Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்த அதிசயம் !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (17:29 IST)
இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்த அதிசயம் !

கூடங்குளம் அருகே தேவாலயத்தில் உள்ள இயேசு சிலையில் நீர் வடிந்ததால், மக்கள் அனைவரும் வந்து அதிசயத்துடன் வழிபட்டு சென்றனர்.
 
நெல்லை மாவட்டம் கூடங்குலம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை தேவாலயம் உள்ளது. இங்கு ஒரு சிலுவை நாதர் சிலை உள்ளது. கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் வருகிற 9 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தினமும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று சிலுவை நாதர் சிலையில் கால்விரல்களில் வ்ழியே நீர் வெளியேறி வடிந்துள்ளது. அதைப் பார்த்த மக்கள் அந்நீரை எடுத்து குடித்து, உடலில் பூசி வழிபட்டனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments