Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் !

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:28 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஒரே நாடு ஒரே  ரேசன் திட்டத்தை அறிமுக செய்தார்.

இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன் எதிர்வினை ஆற்றி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம்தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments