Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சாசகம் செய்த மாணவியை அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (22:38 IST)
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவது போன்று பள்ளி மாணவி ஒருவர் இன்று  ரயிலின் கம்பியைப் பிடித்து ஒற்றைக் காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு மாணவரும் அதேபோல் செய்தார். இந்த வீடியோ வைரலானது.  இதுகுறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அபாயகரமாக ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணர் , மாணவியை அவர்களின் பெற்றோர்களுடன் அழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments