Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸ் சோதனை

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (17:41 IST)
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாணவிகளை டிரெக்கிங் அழைத்து சென்றதே உயிர்ப்பலிக்கு காரணம் என துணை முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப், வனத்துறையின் அனுமதி பெற்றே டிரெக்கிங் அழைத்து சென்றதாக கூறியது

இந்த நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் பாலவாக்கம் வீடு மற்றும் அலுவலகத்தில் சற்றுமுன் தேனி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனை குறித்து காவல்துறையினர்  வேறுஎந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments