Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு: திருத்தணி தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (10:56 IST)
திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு என அந்த கோவிலின் தேவஸ்ஹானம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அபிஷேக கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 9 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட அபிஷேக சேவை கட்டணம் விவரம்
பஞ்சாமிர்த அபிஷேகம் - ரூ.2,000
 
திருக்கல்யாண உற்சவம் -  ரூ.4,000
 
வாகன உற்சவம் -  ரூ.8,000
 
தங்கத்தேர் -  ரூ.3,500
 
சந்தன காப்பு - ரூ.10,000
 
கேடய உற்சவம்- ரூ.1,500
 
தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி - ரூ.1,000
 
சகஸ்ர நாம அர்ச்சனை - ரூ.750
 
 
திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் உயர்வுக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments