Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’என்னப்பா இது மெஷின் ஒரே கோளாறு ’ - பொதுமக்கள் புலம்பல்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:53 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகமெங்கும் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.
 
நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரங்கள் தயாரகாததால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. 
 
நெல்லை கோடீஸ்வரன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஆனது.
 
சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் வேலைசெய்யவில்லை.
 
தூத்துக்குடி கிராமத்தில் எந்திர கோளாறு 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
காலை 7 முதல் 9 மணி வரை 13.48 % வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரகாச சாஹூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments