Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து தப்பிக்க ’இதுதான்’ ஒரே வழி! – பாமக தலைவர் ராமதாஸ்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:18 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது; இப்போது கடைப்பிடிக்கப்படும் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி!என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments