Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன்னரே தோல்வி அடைந்த 3 திமுக வேட்பாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:09 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரே மூன்று திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்றும் அவர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூவரும் மூவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன
 
1-வது வார்டில் போட்டியிட்ட ஜெயராஜ் இரண்டாவது வார்டில் போட்டியிட்ட சண்முக லட்சுமி மற்றும் 3வது வார்டில் போட்டியிட்ட சின்னத்துரை ஆகிய மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களாக ஜெயராஜ், ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments