Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை ! வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (18:44 IST)
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த  2 மணி நேரத்டிஹ்ல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோரா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

திருச்சிராப்பள்ளி, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புளதக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments