Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? விடுமுறை? – விரிவான தகவல்கள்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (15:30 IST)
நாளை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments