Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்! – தலைமை ஆசிரியர் தலைமறைவு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (11:44 IST)
திருநெல்வேலியில் பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கிறிஸ்டொபர் ஜெயக்குமார் மாணவிக்கு அடிக்கடி வாட்சப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கும் மேல் மாணவி இந்த குறுஞ்செய்தி விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments