Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டு யானையை அடித்து துன்புறுத்திய இளைஞர்கள்! – வீடியோ வைரலான நிலையில் கைது!

Webdunia
வியாழன், 6 மே 2021 (14:00 IST)
திருப்பூர் அருகே காட்டுயானையை தாக்கி துன்புறுத்திய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. யானைகளை துன்புறுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் திருமூர்த்தி அணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம் காட்டு யானை ஒன்றை இளைஞர்கள் சிலர் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் யானையை தாக்கிய காளிமுத்து, செல்வம், அருண்குமார் ஆகிய மலைவாழ் பழங்குடி இன இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments