Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வர் ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (12:16 IST)
கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் பள்ளிக்குழந்தைகள் கூட 'கம்பர்' என்ற விடையை சரியாக கூறிவிடும். ஏனெனில் அந்த கேள்வியிலேயே கம்பர் என்ற விடை உள்ளது.
 
ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராகவும், ஒரு தமிழராகவும் இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறியுள்ளார். இதை கேட்டு தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
யாரோ எழுதி கொடுத்ததை பேசினார் என்றாலும் எழுதி கொடுத்தவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை எழுதியது யார் என்பது கூட தெரியாமல் ஒருவர் இருக்க முடியாது என்பதால் முதல்வருக்கு எதிர்க்கட்சியினர்களும் நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments