Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்ஸ் சீருடை குட்டை பாவடையை மாற்ற தமிழக அரசு முடிவு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (14:49 IST)
அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செலிவியர்களுக்கு தற்போது உள்ள சீருடையை மாற்றி புதிய சீருடை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடை குட்டை பாவடையை அணிந்து வருகின்றனர். அந்த சீருடை அவர்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு மாற்று சீருடை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாதிரி உடை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் செவிலியர்களுக்கு பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையும் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
கூடிய விரைவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு சீருடை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments