Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சியானது கும்பகோணம்! அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:55 IST)
கும்பகோணம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து சமீபத்தில் இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் மாநகராட்சியாக உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கும்பகோணம் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments