Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10-க்கு ஒரு கிலோ தக்காளி: வாரிச்செல்லும் மக்கள்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:41 IST)
தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை குறைந்துள்ளது. 

 
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த போது சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. 
 
இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை ஆகிறது. இதேபோல சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் 20 வரை விற்பனையாகிறது. மேலும் 3 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் மொத்தமாக விற்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments