Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:16 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை தேவகோட்டை இளையாங்குடி மானாமதுரை காளையார்கோவில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மருதுபாண்டியர் குருபூஜை அந்த பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே பள்ளி கல்லூரிகளுக்கு நாலை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குரு பூஜை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments