Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் குளிக்க தடை..! சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (16:21 IST)
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
குற்றாலத்தில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவி வருகிறது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்திலிருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்தருவி பழைய குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இருப்பினும் சீசன் சூப்பராக இருப்பதை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments