Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் - வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 25 மே 2017 (12:03 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சூரிய மின்சக்தி (சோலார்) திட்டத்தில் அனுமதி பெற அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.50 லஞ்சம் கேட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் லோகநாதன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதன் அடிப்படையில், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
 
தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனுக்கு, இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments