Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் பைக்கில் பிரசாரம் செய்த தினகரன்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (17:44 IST)
ஆர்.கே.நகரில் பிரசாரத்துக்கு கடைசி நாளான இன்று டிடிவி தினகரன் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. பிராசரம் இன்றுடன் முடிவடைந்தது. பிராசரம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக, திமுக, டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடைசி நாளில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
 
டிடிவி தினகரன் சற்றும் சளைக்காமல் ஆக்டிவாக பிரசாரம் செய்தார். குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் வேகமாக கொண்டு சென்றார். இன்று கடைசி கட்ட பிரசாரத்தின்போது தினரன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். வெற்றிவேல் பைக் ஓட்டினார், தினகரன் அவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டு கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
ஆர்.கே.நகரில் மற்றவர்களை விட டிடிவி தினகரன் சுறுசுறுப்படன் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் நீங்காதவாறு செய்துள்ளார். நாளை மறுநாள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments