Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கே பேசிக்கொண்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேச வேண்டியதுதானே; டிடிவி தினகரன் பதிலடி

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (12:37 IST)
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்கத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறினார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
 
மத்திய அரசுதானே இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை தாங்கிப் பிடித்துள்ளது. மத்திய அரசிடம்தான் ரா உளவுப் பிரிவு உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று கூறும் மத்திய அமைச்சர் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. 
 
இங்கு பேசிக் கொண்டிருக்கும் அமைச்சர் மத்திய அரசிடம் பேசி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாமே என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments