Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:42 IST)
திமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருந்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எங்களது ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்சி மற்றும் கிரைண்டர்களை இன்னும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் 
 
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி ஒரு சில வருடங்களிலேயே ரிப்பேர் ஆகி விட்டது. இன்றைய நிலையில் யாராவது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருப்பதாக கூறினால் அவர்களுக்கு நான் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என்று அறிவித்துள்ளார்
 
மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் மத்திய அரசு பெட்ரோலுக்கான வரியை குறைத்தால் மாநிலங்களும் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments