Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சரை கைது செய்ய இரண்டு தனிப்படை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:36 IST)
வேலை வாங்கித்தருவதாக கூறி ₹3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை.
 
அவரின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அவரை கைது செய்ய திருச்சி விரைந்ததுள்ளது 2 தனிப்படை. தலைமறைவாகி உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். டிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தம்பிக்கு கொடியில் யானை படம் வைக்க உரிமை இல்லையா.? விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்.!!

காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கிய முதல்வர்.! பெண் காவலர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு.!!

ஜூலை மாதம் தான் சிவராமன், தற்கொலை முயற்சி செய்தார்.. அண்ணாமலை திடுக் தகவல்..!

இரண்டாவதாக போடப்பட்ட குண்டர் சட்டம்.. தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நான் சாகப்போகிறேன் என சிவராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments