Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. இருவருமே இலங்கையை சேர்ந்தவர்களா?

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (12:16 IST)
சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இலங்கையை சேர்ந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த விமானத்தில் சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உரை உயிரிழந்தார் 
 
அதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
 
ஒரே நாளில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments