Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கு அல்வாதான் கொடுக்கப் போகிறார்கள்: பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (08:11 IST)
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்

நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த  கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா சீதாராமன் அருள்வாக்கு இன்றி உள்ளார். கண்டிப்பாக இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள்.

அதனால்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அல்வா கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று பேசி உள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments