Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி முகாம்கள் செயல்படாது...சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (00:09 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது எனவும் தடுப்பூசிகள் வந்தபின் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கொரொனா 3 வது அலையை எதிர்கொள்ள  தமிழக முதல்வர் ஸ்டாலின்  ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில், கொரொனா தடுப்பூசில் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது எனவும் தடுப்பூசிகள் வந்தபின் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments