Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம்; அதிமுக வைகைசெல்வன் மீது வழக்கு!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (09:14 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். இந்நிலையில் அதிமுக சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் வைகைசெல்வன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வைகைசெல்வன் 10 மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வைகைசெல்வன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments